அன்பின் முழுவுரு நீ
~~~~~~~~~~~~~~~~~~
அன்பின் ஆழம் உணர்த்தி
ஆதி முதல் அந்தம் பகிர்ந்து
இனிதாய் பல கதைகள் பேசி
ஈகையில் இமையம் தொட்டு
உறவுக்குப் பாசம் உணர்த்தி
ஊக்கம் கொண்டு உழைத்து
எண்ணங்களில் தீமை நீக்கி
ஏழையர்க்கு நன்மை செய்து
ஐய்யன் பெருமாள் நாமாம் நிதமும் துதித்து
ஒளி வீசும் கண்களில் காதல் உணர்த்தி
ஓய்வின்றி உனையே சிந்திக்க வைக்கும் அன்பின் முழுவுரு நீ......
No comments:
Post a Comment