Sunday, 8 January 2012

முரண்





பறவைகள் 
தன் குஞ்சுகள் 
இறை தேடும் பருவம் 
 வந்தவுடன் அதை தன்னிடம் 
இருந்து பிரித்துவிடுகிறது  



மனிதன் தன் தேவை முடிந்து 
சுய சம்பாதனை வந்தவுடன் 
பெற்றவர்களை முதியோர் 
       இல்லத்திர்க்கு 
அனுப்பி விடுகிறான்




No comments:

Post a Comment