Tamiloviya
Sunday, 8 January 2012
முரண்
பறவைகள்
தன் குஞ்சுகள்
இறை தேடும் பருவம்
வந்தவுடன் அதை தன்னிடம்
இருந்து பிரித்துவிடுகிறது
மனிதன் தன் தேவை முடிந்து
சுய சம்பாதனை வந்தவுடன்
பெற்றவர்களை முதியோர்
இல்லத்திர்க்கு
அனுப்பி விடுகிறான்
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment