Wednesday, 18 January 2012

தை திருநாள்

நகரத்து மண்ணில் மவுனமாய்
மரணித்திருந்த மனது
சொந்த மண்ணின் சுவாசம்
நிறைந்த ஈரக் காற்றால்





உயிர் பெற்று திரும்பி இருக்கிறது
சொந்தங்களுடன் இணைத்த
தை திருநாளுக்கு ஒரு கோடி
நன்றி .........................

 

No comments:

Post a Comment