Saturday, 21 January 2012

சிதறல்கள்

மெளனத்தால் உணர்த்த முடியாத மனதின் வலியை எத்தகைய வார்த்தையாலும் சொல்லி விட முடியாது
  -------------------------
காதல்
ஒரு இனிய வார்த்தைதான்
ஆனால் ஒரு தாய்க்கு
அது எச்சரிக்கை உணர்வைத்தான் தருகிறது


                           
  

No comments:

Post a Comment