மெளனத்தால் உணர்த்த முடியாத மனதின் வலியை எத்தகைய வார்த்தையாலும் சொல்லி விட முடியாது
-------------------------
காதல்
ஒரு இனிய வார்த்தைதான்
ஆனால் ஒரு தாய்க்கு
அது எச்சரிக்கை உணர்வைத்தான் தருகிறது
-------------------------
காதல்
ஒரு இனிய வார்த்தைதான்
ஆனால் ஒரு தாய்க்கு
அது எச்சரிக்கை உணர்வைத்தான் தருகிறது
No comments:
Post a Comment